Thursday, August 19, 2010

முயன்று பார்

கசங்கிப்போன இதயத்தின்
கண்னீர்த் துளிகளை
காயவிடு
உப்புச் சுரக்கும் கண்ணீர் துளியின் உன்மையான
குறிக்கோளை மீட்டிப்பார்

வானத்தைக் கடக்க
முயற்சி செய்
வாகனத்தைப் பற்றி
கவலை கொள்ளாதே

நிலவினை கட்டியனைக்க
முயன்று பார்
ரசிப்பதை என்னி
பெருமைப்படு

ஏழாவது அறிவினைத் 
தேடுஆனால் 
ஆறாவது அறிவை 
விட்டுவிடாதே

அழகை ரசிப்பதை
பழக்கமாக்கு
அதற்காய் 
அவனின் மனைவியை 
ரசிக்காதே

                           ஸஹா றிஸ்வான் 


No comments:

Post a Comment