Thursday, August 19, 2010

மழைத்துளி

ஈன்றவளிடம்
இருந்துகாவுகொண்டு
மீண்டும் அவளோடு
அனாதைகளாய் உறவாடும்
முத்து மணி
ரத்தினங்கள்.  

                    ஸஹா றிஸ்வான்.

No comments:

Post a Comment