Monday, September 6, 2010

ஏமாற்றம்


கடற்கரை மணலில்
கரைஒதுங்கிய நாட்களை
கலைக்கத்தான்
முடியவில்லை
இன்னும் 
காயமுட்டுகிறது
கண்ணாடி வின்பமாய்

கவிபாடி கதைசெல்லி
கவுன்டு புரண்ட
கரை மணலில் 
கால்தடம் இன்னும்
கரைசேர வில்லை-ஆனால்
கலைந்து விட்டதே
காதல்

பழகிய நாட்களை
பாழாக்கத்தான்
முடியவில்லை
படுக்கையிலும் 
பதர்கிறது
பாவப்பட்ட இதயம்

பித்தலாட்டமாய் போன
காதலை என்னி
பித்துப்பிடித்து விட்டது
என் ப்ரியமான
ப்ரியத்துக்கு கூட

சின்னப் பிரிவுகள் கூட
என்னைச் சிதறடிக்குமோ
என்றென்னி
மெட்டவிழ்ந்த
வார்த்தைகளை
மென்மையாகப் பேசி
சிரித்தபடி விடை
பெற்றேன் சின்னப்பிரிவுக்குப்
பயந்து


கற்றுத்தந்தாய்
உன் காதலில்
சின்னவார்த்தைகளில்
பிரிவு தலைவிரிக்கும்
என்பதை ஆனால் நீ
கற்றுத்தர வில்லையே
உன் திருமண அழைப்பிதழில்
என் தலைவெடிக்கும்
என்பதை.


இருந்தும்
காதல் நுாலகத்தை
கரைத்துக்குடித்த மேதை-நீ
காதல் நுாலகத்தை
கற்கமறந்த பேதை-நான்


























































































































Wednesday, September 1, 2010

அழுகிய ஓவியம்










அவள் சேகச் சுவடுகளை
கொட்டித் தீர்க்கும்
நிமிடங்களில்-என்
விழிகளின் ஒரம்
உப்புக் கலந்த
சில வெண்னீர்த்துளிகள்
கசிகின்றன.


எவனோ ஒருவன்
வருகைக்காக
படியோரம் விளக்கேற்றி
காத்திரந்தாளே
அவன் வருகையும்
நிகழ்ந்தது
இவ்விவகாரம்
நடந்தது


வீதியோரம் காத்திருச்த
வண்ணக்ககோலமும்
சில்லிடும் தென்றலால்
சிதறடிக்கப்பட்டது
கண்னயர்ந்த எனக்குள்
கனவு மழை பொழிந்தது
கன்ட கனவும்
கலைந்து போனது


கொக்களம் கொட்டும்
மழழையிகன்
கண்ணீர்துளி பட்டு
விழியவிழ்த்தேன்


என்னவன் ஜனாஸா
வீதியைக் கடந்தது.

ஏனடி ஊமைவிரதம்

ஒரு
பொய்யாவது சொல்
நான் உன்னைக்
காதலிக்கவில்லை
என்று
என்னைவிட-என்
காதல் சந்தோசப்படும்      
                                                                                      Zaha Rizwan

Tuesday, August 31, 2010

ரோஜா

ஊமையாய்
படைக்கப்படு
ஊனமாய் 
உருவம் பெற்று
உன்னதக் காதலுக்கு
துாது சென்று
மௌனம் காத்துப் 
                                            புத்து நிற்கும்
                                            தேவதை.

இதயம்








இனப துன்பம்
குவிந்து கிடக்கும்
குப்பைத் தொட்டி
இதயம்.

ஊமைக் காதல்


கதலைச் சொல்ல
நினைத போது
வார்த்தை வந்து
சேரவில்லை
வார்த்தை வந்து
சேர்ந்த போது
ஜோடியுடன் அவளிருந்தாள்
தாடியுடன் நானிருந்தேன்.


                                                  ஸஹா றிஸ்வான்