ஊமையாய்
படைக்கப்படு
ஊனமாய்
உருவம் பெற்று
உன்னதக் காதலுக்கு
துாது சென்று
மௌனம் காத்துப்
புத்து நிற்கும்
தேவதை.
Tuesday, August 31, 2010
ஊமைக் காதல்
Saturday, August 28, 2010
நட்பா காதலா?
வைத்தவனே -உன்
வரைதாலில் இடிவைத்தாயோ
இப்படி வெடிக்கிறது
புரியவில்லை
சத்தியகமாகப் புரியவில்லை
அதைப்புரிந்து கொள்ளவும்
முடியவில்லை
உன்
புதிருக்குள் சிக்குன்டு
தினம் புமிக்குள்
புதைகிறேன்
உயிரைக் குடிக்கும் உயிரே
உன் உறவை -ஏன்
மறந்தாய்
கனவில் வாழும் மானே
உன் காதல் வாழ்க்கை என்ன?
பதில் சொல்லத்துடிக்கிறேன்
துயில்கொள்ளமறுக்கிறேன்
சீக்கிரம் வந்து நீ
சீர்திருத்தம்
செய்வாயா?
(என்னள்சுவடுகள்)
Thursday, August 26, 2010
சிறு கவிதைகள்.
சில நேரங்களில்
எனக்கு சந்தோஸம்
ஏன் தெரியும?
என்னைவிடக் காக்கை
கறுப்பு என்பதால்.
முள்ளிருக்கும் ரோஜாவை
எனக்குப் பிடிப்பதில்லை
முள்ளில்லாத
ரோஜாவாய்
அவள் இருப்பதால்.
உனது நிழற்படம்
ஈா் ஜந்து மாதம்
எம்மைச் சுமந்த நீயே
எம்மை விட்டுப்போன பிறகும்
உன் நிழற்படம் எம்மை
ஆறுதல் படுத்துகிறது
உன்னை விட
உன் நிழற் படத்திற்கு
எம் மேல் அன்பு
அதிகம் போல.
ஸஹா றிஸ்வான்.
எனக்கு சந்தோஸம்
ஏன் தெரியும?
என்னைவிடக் காக்கை
கறுப்பு என்பதால்.
முள்ளிருக்கும் ரோஜாவை
எனக்குப் பிடிப்பதில்லை
முள்ளில்லாத
ரோஜாவாய்
அவள் இருப்பதால்.
உனது நிழற்படம்
ஈா் ஜந்து மாதம்
எம்மைச் சுமந்த நீயே
எம்மை விட்டுப்போன பிறகும்
உன் நிழற்படம் எம்மை
ஆறுதல் படுத்துகிறது
உன்னை விட
உன் நிழற் படத்திற்கு
எம் மேல் அன்பு
அதிகம் போல.
ஸஹா றிஸ்வான்.
காணிக்கை
Friday, August 20, 2010
Thursday, August 19, 2010
மழைத்துளி
ஈன்றவளிடம்
இருந்துகாவுகொண்டு
மீண்டும் அவளோடு
அனாதைகளாய் உறவாடும்
முத்து மணி
ரத்தினங்கள்.
ஸஹா றிஸ்வான்.
மீண்டும் அவளோடு
அனாதைகளாய் உறவாடும்
முத்து மணி
ரத்தினங்கள்.
ஸஹா றிஸ்வான்.
முயன்று பார்
கசங்கிப்போன இதயத்தின்
கண்னீர்த் துளிகளை
காயவிடு
உப்புச் சுரக்கும் கண்ணீர் துளியின் உன்மையான
குறிக்கோளை மீட்டிப்பார்
வானத்தைக் கடக்க
முயற்சி செய்
வாகனத்தைப் பற்றி
கவலை கொள்ளாதே
நிலவினை கட்டியனைக்க
முயன்று பார்
ரசிப்பதை என்னி
பெருமைப்படு
ஏழாவது அறிவினைத்
தேடுஆனால்
ஆறாவது அறிவை
விட்டுவிடாதே
அழகை ரசிப்பதை
பழக்கமாக்கு
அதற்காய்
அவனின் மனைவியை
ரசிக்காதே
ஸஹா றிஸ்வான்
Saturday, August 7, 2010
போராடு போராடு
தாயின் கருவில்
அனுவாய் இருந்தேன்
காலம் சொன்னது
பூலோகம் காணலாம்
வந்துவிடு என்று
ஈர்நான்காம் மாதம்
எட்டிக்குதித்தேன்
அவசரத்தைப் பார்
அழிந்து விடப்போகிறான்
என்றது
நோயின் விழிம்பில்
பாயில் கிடந்தேன்
சொற்கேளாதவன்
குலத்திற்கு ஈனமென்றது
ஒடிநான் விளையாடினேன்
பிழைத்து விட்டான்
அதிஸ்டக்காரன்
என்றது
பள்ளி சென்று ஓதிவந்தேன்
குப்பைக்கு எதற்கு
குர்ஆன் என்றது
பாடம் சென்றுபடித்து வந்தேன்
அறிவாளை தீட்ட
அரமில்லை என்றது
தொழில் இன்றி தூங்கிக்கிடந்தேன்
பணமில்லாதவன் பிணம்
என்றது
பணம் உழைக்க
நானும் சென்றேன்
நம்பிவிட்டான் பணத்தை
இனி நாசமாவான் என்றது
அழகாய் நானும்
உடைகள் போட்டேன்
வேடனுக்கெதற்கு
வேட்டி என்றது
காதல் கொள்ள இதயம்
கேட்டேன்
கழுதைக்கு எதற்கு
கற்பூரம் என்றது
காதலி பின்னால்
சுற்றித்திரிந்தேன்
வேலையில்லாதவன்
விளையாடுகிறான் என்றது
அவளை நானும் திருமணம்
செய்தேன்
காமத்திற்கெதற்கு களியாணம்
என்றது
வெளிநாடு செல்ல தயாரானேன்
பிழைக்கத்தெரியாதவன்
பின்வாங்குகிறான் என்றது
இன்னும் சொல்லும் சமூகம்
சோர்ந்துவிடாமல் போராடு
உனது வெற்றி நிச்சயிக்கப்ட்டது
என்றது மனம்
அனுவாய் இருந்தேன்
காலம் சொன்னது
பூலோகம் காணலாம்
வந்துவிடு என்று
ஈர்நான்காம் மாதம்
எட்டிக்குதித்தேன்
அவசரத்தைப் பார்
அழிந்து விடப்போகிறான்
என்றது
நோயின் விழிம்பில்
பாயில் கிடந்தேன்
சொற்கேளாதவன்
குலத்திற்கு ஈனமென்றது
ஒடிநான் விளையாடினேன்
பிழைத்து விட்டான்
அதிஸ்டக்காரன்
என்றது
பள்ளி சென்று ஓதிவந்தேன்
குப்பைக்கு எதற்கு
குர்ஆன் என்றது
பாடம் சென்றுபடித்து வந்தேன்
அறிவாளை தீட்ட
அரமில்லை என்றது
தொழில் இன்றி தூங்கிக்கிடந்தேன்
பணமில்லாதவன் பிணம்
என்றது
பணம் உழைக்க
நானும் சென்றேன்
நம்பிவிட்டான் பணத்தை
இனி நாசமாவான் என்றது
அழகாய் நானும்
உடைகள் போட்டேன்
வேடனுக்கெதற்கு
வேட்டி என்றது
காதல் கொள்ள இதயம்
கேட்டேன்
கழுதைக்கு எதற்கு
கற்பூரம் என்றது
காதலி பின்னால்
சுற்றித்திரிந்தேன்
வேலையில்லாதவன்
விளையாடுகிறான் என்றது
அவளை நானும் திருமணம்
செய்தேன்
காமத்திற்கெதற்கு களியாணம்
என்றது
வெளிநாடு செல்ல தயாரானேன்
பிழைக்கத்தெரியாதவன்
பின்வாங்குகிறான் என்றது
இன்னும் சொல்லும் சமூகம்
சோர்ந்துவிடாமல் போராடு
உனது வெற்றி நிச்சயிக்கப்ட்டது
என்றது மனம்
Friday, August 6, 2010
தலையணைக்கு விடைகொடு
ஏன் அழுகிறாய்
உன் கண்கள்தான்
கரைந்துபோய் விட்டதே
ஆனால் விட்டுவிடாதே
உன் மனதை தளரந்துபோக
சகோதரியே
உன் விழிகளில் அருவிகள்
கண்டதில்லை நான்
ஆனால் கண்டுகொண்டேன்
அருவிகளே
உன் விழிகளானதை
எனக்கு தாகமெடுக்கிறது நீ
தலையணை நனைப்பதை நிறுத்து
உன் கண்கள்தான்
கரைந்துபோய் விட்டதே
ஆனால் விட்டுவிடாதே
உன் மனதை தளரந்துபோக
சகோதரியே
உன் விழிகளில் அருவிகள்
கண்டதில்லை நான்
ஆனால் கண்டுகொண்டேன்
அருவிகளே
உன் விழிகளானதை
எனக்கு தாகமெடுக்கிறது நீ
தலையணை நனைப்பதை நிறுத்து
Subscribe to:
Posts (Atom)