Friday, August 6, 2010

தலையணைக்கு விடைகொடு

ஏன் அழுகிறாய்
உன் கண்கள்தான்
கரைந்துபோய் விட்டதே

ஆனால் விட்டுவிடாதே
உன் மனதை தளரந்துபோக

சகோதரியே
உன் விழிகளில் அருவிகள்
கண்டதில்லை நான்

ஆனால் கண்டுகொண்டேன்
அருவிகளே
உன் விழிகளானதை
எனக்கு தாகமெடுக்கிறது நீ
தலையணை நனைப்பதை நிறுத்து

No comments:

Post a Comment