Saturday, August 28, 2010

நட்பா காதலா?










வார்த்தைக்குள் பொடி
வைத்தவனே -உன்
வரைதாலில் இடிவைத்தாயோ
இப்படி வெடிக்கிறது

புரியவில்லை
சத்தியகமாகப் புரியவில்லை
அதைப்புரிந்து கொள்ளவும்
முடியவில்லை

உன் 
புதிருக்குள் சிக்குன்டு
தினம் புமிக்குள் 
புதைகிறேன்
உயிரைக் குடிக்கும் உயிரே
உன் உறவை -ஏன் 
மறந்தாய்
கனவில் வாழும் மானே
உன் காதல் வாழ்க்கை என்ன?

பதில் சொல்லத்துடிக்கிறேன் 
துயில்கொள்ளமறுக்கிறேன்
சீக்கிரம் வந்து நீ
சீர்திருத்தம்
செய்வாயா?  
                                    (என்னள்சுவடுகள்)   

No comments:

Post a Comment