ஊமையாய்
படைக்கப்படு
ஊனமாய்
உருவம் பெற்று
உன்னதக் காதலுக்கு
துாது சென்று
மௌனம் காத்துப்
புத்து நிற்கும்
தேவதை.
Tuesday, August 31, 2010
ஊமைக் காதல்
Saturday, August 28, 2010
நட்பா காதலா?
வைத்தவனே -உன்
வரைதாலில் இடிவைத்தாயோ
இப்படி வெடிக்கிறது
புரியவில்லை
சத்தியகமாகப் புரியவில்லை
அதைப்புரிந்து கொள்ளவும்
முடியவில்லை
உன்
புதிருக்குள் சிக்குன்டு
தினம் புமிக்குள்
புதைகிறேன்
உயிரைக் குடிக்கும் உயிரே
உன் உறவை -ஏன்
மறந்தாய்
கனவில் வாழும் மானே
உன் காதல் வாழ்க்கை என்ன?
பதில் சொல்லத்துடிக்கிறேன்
துயில்கொள்ளமறுக்கிறேன்
சீக்கிரம் வந்து நீ
சீர்திருத்தம்
செய்வாயா?
(என்னள்சுவடுகள்)
Thursday, August 26, 2010
சிறு கவிதைகள்.
சில நேரங்களில்
எனக்கு சந்தோஸம்
ஏன் தெரியும?
என்னைவிடக் காக்கை
கறுப்பு என்பதால்.
முள்ளிருக்கும் ரோஜாவை
எனக்குப் பிடிப்பதில்லை
முள்ளில்லாத
ரோஜாவாய்
அவள் இருப்பதால்.
உனது நிழற்படம்
ஈா் ஜந்து மாதம்
எம்மைச் சுமந்த நீயே
எம்மை விட்டுப்போன பிறகும்
உன் நிழற்படம் எம்மை
ஆறுதல் படுத்துகிறது
உன்னை விட
உன் நிழற் படத்திற்கு
எம் மேல் அன்பு
அதிகம் போல.
ஸஹா றிஸ்வான்.
எனக்கு சந்தோஸம்
ஏன் தெரியும?
என்னைவிடக் காக்கை
கறுப்பு என்பதால்.
முள்ளிருக்கும் ரோஜாவை
எனக்குப் பிடிப்பதில்லை
முள்ளில்லாத
ரோஜாவாய்
அவள் இருப்பதால்.
உனது நிழற்படம்
ஈா் ஜந்து மாதம்
எம்மைச் சுமந்த நீயே
எம்மை விட்டுப்போன பிறகும்
உன் நிழற்படம் எம்மை
ஆறுதல் படுத்துகிறது
உன்னை விட
உன் நிழற் படத்திற்கு
எம் மேல் அன்பு
அதிகம் போல.
ஸஹா றிஸ்வான்.
காணிக்கை
Subscribe to:
Posts (Atom)

.jpg)




